கோவை: கோவை உக்கடம் ஆத்துப் பாலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரியைப் பார்த்த அப் பகுதி மக்கள், அதனை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். இந்தத் தகவலால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதி காரிகளும் காவல் துறையினரும் விசா ரணை மேற்கொண்ட னர். ஆட்சியர் அலு வலகத்தில் வைத்து திறக்கப்பட்ட லாரியில் மூட்டை மூட்டை யாக டீத்தூள் இருந்தது. இதனை பொதுமக்களும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பார்வையிட்டனர். கரூரில் பிடிபட்ட கண்டெய்னர் லாரிபோல பணத்துடன் பிடிபட்டதாக வெளியான தகவலால் உக்கடத்தில் பரபரப்பு நிலவியது.
மர்ம வாகனம்; பணம் என பரபரப்பு
10 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Apr 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!