அனைவரும் மேம்பட்ட நீதியைப் பெற ஏதுவாக சிங்கப்பூரின் சிவில் நீதித் துறையை மறுசீரமைப்பது குறித்து ஆராய சிவில் நீதித் துறை ஆய்வுக் குழு ஒன்றை சட்ட அமைச்சு ஏற்படுத்தியுள்ளது. சட்ட பிரதிநிதித்துவம் இல்லாத தனிமனிதர்கள், சிறிய, நடுத்தர வர்த்தகர்களும் இக்குழுவில் அடங்குவர் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை கூறியது. எட்டு பேரைக் கொண்ட இக்குழுவுக்கு சட்டம், நிதிக்கான மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா தலைமை வகிப்பார். குழு தனது ஆய்வை இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திராணி ராஜா தலைமையில் சிவில் நீதித் துறை ஆய்வுக் குழு
19 May 2016 06:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 May 2016 06:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!