சென்னை: சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்யப்போவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உழவர்களின் நலன்களைக் காக்கும் வகையிலான முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டத்தக்கது மாகும் என்று அவர் நேற்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
அந்தச் சாலைத் திட்டம் அறி விக்கப்பட்ட நாளில் இருந்தே அத் திட்டத்தை பாமக கடுமையாக எதிர்த்து வருகிறது என்பதையும் விவசாயிகள் தெரிவித்த கருத்து களின் அடிப்படையில் பாமக தொடுத்த வழக்கில்தான் இந்த வெற்றி கிடைத்தது என்பதையும் அன்புமணி சுட்டினார்.
இபிஎஸ் முடிவு; பாமக வரவேற்பு
12 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2019 09:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!