இரண்டு நாட்களாக மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் $45,000 மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியதாகவும் அதன் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரி வின் நேற்றைய அறிக்கை தெரி வித்தது. போதைப்பொருள் கடத்துபவர் என்று சந்தேகிக் கப்பட்ட 38 வயது சிங்கப்பூரர் உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13ல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட தாகக் கூறப்பட்டது. அவர் வீசியெறிந்த பையில் இருந்த 276 கிராம் எடையுள்ள 'ஐஸ்' எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது வீட்டிலும் போதைப்பொருள் சிக்கியது.
அந்த நபரைச் சந்தித்ததாக நம்பப்படும் 31 வயது மலேசிய ஆடவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்.
சுமார் $45,000 மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது; நால்வர் கைது
18 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Apr 2019 09:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!