சோல்: தென்கொரியாவில் ஆடவர் ஒருவர், குடியிருப்புப் பகுதியில் தீ மூட்டி பலரைக் கத்தியால் குத்தியதில் ஐந்து பேர் மாண்டனர். 13 பேர் காயம் அடைந்தனர்.
ஜின்ஜு நகரில் தனது அடுக்கு மாடி வீட்டை 42 வயது ஆடவர் தீயிட்டுக் கொளுத்தினார்.
பின்னர் அங்கிருந்த குடியிருப்பாளர் களை ஓட ஓட விரட்டி அவன் கத்தியால் குத்தினான் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் 12 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் மாண்டனர்.
போலிசார் அவனை மடக்கி கைது செய்தனர்.
விசாரணையில் சம்பளம் பாக்கி இருந்ததால் ஆத்திரத்தில் அவ்வாறு நடந்துகொண்டதாக சந்தேக நபர் கூறியுள்ளான்.
காவல்துறை விசாரணை தொடர் கிறது.
கத்தியால் குத்திய ஆடவர்; ஐவர் மரணம்
18 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Apr 2019 09:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!