கன்னியாகுமரி: தமிழகத்தில் மிகவும் குறைவான வாக்காளர் களைக் கொண்ட வாக்குச்சாவடியாக பத்மநாபபுரம் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட மேல் கோதையாறு அமைந் துள்ளது. இந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 7 மட்டுமே. இவர்களுக்காக 160 கி.மீ. தூரமுள்ள மேல் கோதையாறு பகுதி, மனமகிழ் மன்றத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடந்தது.
எழுவருக்கு தனி வாக்குச் சாவடி
19 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Apr 2019 08:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!