நெல்லை: தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப் பட்ட பாபநாசினி ஆற்றில் நீராடி வழிபட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (படம்).
நேற்று முன்தினம் தாம் போட்டியிடும் வயநாடு தொகு திக்கு வந்த அவர், பின்னர் திருநெல்வேலியில் உள்ள கோவிலில் வழிபாடு செய்தார். முன்னதாக பாபநாசினி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து முடித்தார். மேலும் காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் அவர் முறைப்படி உரிய சடங்குகள் செய்து அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் அஸ்தி பாப நாசினி ஆற்றில் கரைக்கப்பட் டது. அதன்பின்னர் சில முறை இங்கு வருவதற்கு ராகுல் திட்ட மிட்டார். எனினும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் இந்த எண்ணம் ஈடேற வில்லை.
வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல்
19 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Apr 2019 08:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!