திருவண்ணாமலை: திருவண் ணாமலை மாவட்டம் தண்டராம் பட்டு, பெருந்துறைப்பட்டு கிரா மத்தைச் சேர்ந்த ரகு, 39, என் பவரின் மனைவி நீலாவதி, 33, மக்களவைத் தேர்தலில் வாக் களிக்க பெருந்துறைப்பட்டு அரசு பள்ளிக்குச் சென்றார்.
நிறைமாத கர்ப்பிணியான நீலாவதிக்கு வாக்குச்சாவடியில் திடீரென பிரசவ வலி ஏற்பட் டது. உடனே வாக்குப் போட்டு விட்டு அவரை வெளியே கொண்டுவந்தனர்.
அப்போது, அந்த மையத் திற்கு வாக்களிக்க வந்த 108 மருத்துவ வண்டியின் ஊழியர் அறிவுரைப்படி நீலாவதியின் உறவினர்கள் அங்கயே பிர சவம் பார்த்தனர். சுகப் பிரசவத் தில் நீலாவதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
வாக்குச் சாவடியில் பிரசவம்
20 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2019 09:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!