முனைவர் அப்துல் காதர் 'கிழக்கினை எழுப்பும் விளக்குகள்' எனும் தலைப்பில் ஆற்றிய உரை நல்ல வரவேற்பைப் பெற்றது. பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய் திருந்த கலந்துரையாடலுக்கு முன் பேராசிரியர் அப்துல் காதர் உரையாற்றினார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகத்தின் தலைவர் திரு. நா.ஆண்டியப்பன், பேராசிரியர் அப்துல் காதர் எழுதிய சில கவி தைகளை மேற்கோள்காட்டினார்.
‘கிழக்கினை எழுப்பும் விளக்குகள்’
28 Apr 2019 05:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Apr 2019 09:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!