சென்னை: அமைச்சர் காமராஜ் தம்மிடம் ரூ.45 லட்சம் பெற்றதாகவும் கடந்த 5 ஆண்டுகளாக அப்பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாகவும் திருவாரூரைச் சேர்ந்த குமார் என்பவர் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று காமராஜ் அமைச்சராக பொறுப்பேற்கும்போது பதவியேற்பு விழா நடக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். "சட்டப்பேரவைத் தேர்தலில் நன்னிலம் தொகுதியில் அவரை எதிர்த்து நான் வேட்புமனுத் தாக்கல் செய்தேன். ஆனால் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி எனது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வைத்துவிட்டார். தேர்தல் முடிவு வெளியான மறுநாள் முழுத் தொகையையும் திருப்பி அளிப்பதாக அவரின் நண்பர்கள் மூலம் தகவல் தெரிவித்தார். ஆனால் இன்னும் எனக்குப் பணம் கிடைக்கவில்லை," என்கிறார் குமார்.
ரூ.45 லட்சம் பெற்று ஏமாற்றினார்: அமைச்சர் மீது பண மோசடிப் புகார்
23 May 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 May 2016 07:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!