சென்னை: வேப்பேரி போலிஸ் ஆணையர் அலுவலக நுழைவாயில் பகுதியில் கூலித்தொழிலாளியைத் தாக்கி கைபேசியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்விடத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பர். அதோடு, சுற்றுக்காவல் வாகனமும் அங்கு நின்றிருக்கும். இருந்தும், மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், சார்ல்ஸ் என்பவரைத் தாக்கி, கைபேசியைப் பறித்துச் சென்றது போலிசுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
துணிகரம்: போலிஸ் ஆணையர் அலுவலகத்திற்குமுன் கைபேசி பறிப்பு
1 May 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 May 2019 09:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!