புதுக்கோட்டை: புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியின் உதவியாளர் கடந்த 10 நாட்களாக மாயமானார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகளை சரிபார்த்தனர். அப்போது மொத்தம் இருந்த 6 கிலோ தங்கத்தில் 3 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பரவியதால் வாடிக்கையாளர்கள் வங்கியில் குவியத் தொடங்கியுள்ளனர்.
வங்கியில் 3 கிலோ தங்கம் மாயம்
3 May 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 May 2019 10:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!