இந்தியாவின் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரங்கள் ஆங்காங்கே நடைபெறுகையில் பாஜக ஆதரவாளர்களுக்கும் திரிணாமூல் காங்கிரசினருக்கும் இடையே தகராறுகள், வாக்குவாதங்கள், கைக்கலப்புகள் எனத் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமையில் குறைந்தது 26 பேர் கைது செய்யப்பட்டதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்தியப் பொதுத்தேர்தலின் ஏழாவது கட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சண்டிகார், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏழாவது கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. பாதுகாப்புக்காக 10,000க்கும் மேற்பட்ட போலிஸ் அதிகாரிகளும் துணை போலிஸ் படையினரும் பணியில் அமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஜுரத்தின் உச்சம்; கோல்கத்தா தவிப்பு
17 May 2019 20:31 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 May 2019 20:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!