சென்னை: விவசாயி என்று சொல் கின்ற முதல்வர் பழனிசாமிதான் விவசாயத்தை அழிக்கிற வித, விதமான வேலைகளைத் செய்து கொண்டிருக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தின கரன் கண்டனம் தெரிவித்தார்.
காவிரி டெல்டாவில் வயல் களை அழித்து எரிவாயுக் குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற் கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்குரியது என்று தினகரன் குறிப்பிட்டார்,
விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மேற்கொள்ளப்படும் மனசாட்சி அற்ற இந்தப் பாதகத்தை பழனி சாமி அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அறிக்கை ஒன்றில் தினகரன் வலியுறுத்தி இருக்கிறார்.
‘விவசாயத்தை அழிக்கும் விவசாயி பழனிசாமி’
19 May 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 May 2019 11:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!