விக்னேஸ்வரனுக்கு ஜெயா, சம்பந்தனுக்கு கருணாநிதி நன்றி

சென்னை: இலங்கையின் வடகிழக்கு மாகாண தமிழர்கள் உரிய நீதி பெற இந்திய அரசின் வழி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற தமக்கு வாழ்த்து தெரிவித் துள்ள விக்னேஸ்வரனுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். "இலங்கைத் தமிழர் நலன் தொடர்பாக இருவரும் நிச்சயம் சந்திப்போம்," என்றும் ஜெயலலிதா மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், இலங்கைத் தமிழர்களுக்கான தனது ஆதரவு என்றும் எப்போதும் தொடரும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். முன்னதாக கருணாநிதி 13ஆவது முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்து சம்பந்தன் கடிதம் எழுதியிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!