நோன்புப் பெருநாளையொட்டி சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள எஸ்எம்ஆர்டி ரயில் பெட்டிகளும் பேருந்துகளும் இன்று மே 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை பயணிக்கும். மலர்கள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட வடிவங்களைக் காட்டும் வண்ணப்படங்களை பயணிகள் கண்டு மகிழலாம். நிலப்போக்குவரத்து ஆணையம், எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி ஆகியவற்றுடன் கெம்பங்கான்- சை சீ, கேலாங் செராய் ஆகிய தொகுதிகள் மேற்கொண்ட கூட்டு ஏற்பாட்டில் இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ரயில்களும் ஐந்து பேருந்துகளும் (சேவை எண்கள் 28, 70, 76, 154, 197) இவ்வாறு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
நோன்புப் பெருநாளுக்காக அலங்கரிக்கப்பட்ட ரயில்கள்
24 May 2019 20:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!