டாக்கா: பங்ளாதேஷில் இந்து மதத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்து ஆசிரமம் ஒன்றில் பணியாற்றி வந்த 60 வயதான நித்யரஞ்சன் பாண்டே என்பவர் நேற்று நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலிசார் கூறினர். கடந்த 3 நாட்களில் கொல்லப்பட்ட 2வது இந்திய வம்சாவளி நபர் இவராவார். மூன்று நாட்களுக்கு முன்பு, அனந்த கோபால் கங்குலி என்ற 70 வயது இந்து கோயில் பூசாரி, சைக்கிளில் சென்றபோது 3 பேரால் படுகொலை செய்யப்பட்டதாக டாக்கா தகவல்கள் கூறின.
பங்ளாதேஷில் இந்து ஆசிரமத்தின் ஊழியர் வெட்டிக்கொலை
11 Jun 2016 07:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jun 2016 09:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!