அமெரிக்காவில் சிறைச்சாலையை தாக்கியவன் சுட்டுக்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவின் டகோமா நகரில் குடியேறிகள் தங்க வைக்கப்பட்டிருந்த தடுப்பு நிலையத்தின் மீது போலிசார் சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நார்த்வெஸ்ட் தடுப்பு நிலையத்தின் மீது துப்பாக்கி வைத்திருந்த ஒருவன் தீ பற்றக்கூடிய சில கருவிகளை வீசியதாக போலிசாருக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.

அந்த இடத்திற்கு சென்ற போலிசார் துப்பாக்கி வைத்திருந்த அந்த ஆடவரை சுட்டுக் கொன்றதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த ஆடவர் வில்லியம் வான் ஸ்போரன்சென் என்று போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் அந்த தடுப்பு நிலையத்தில் இதற்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர் என்பது தற்போது தெரியவந்துள்ளதாக போலிசார் கூறினர். அமெரிக்காவில் உள்ள 10 நகரங்களிலிருந்து குடியேறிகளை வெளியேற்றத் தொடங்குவதற்கு முதல் நாள் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!