‘ஜப்பானில் கட்டடத்திற்குத் தீ வைத்தவர்  திட்டமிட்டுச் செய்த கொலை’ 

தோக்கியோ: ஜப்பானில் உள்ள கியோட்டோ அனிமேஷன் அரங்கத்திற்கு வேண்டுமென்றே தீ வைத்த சந்தேக நபர் திட்டமிட்டு நடத்திய கொலை என்பது தெரியவந்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தீ சம்பவத்தில் 33 பேர் உயிரிழந்தனர்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் ஜப்பானில் நடந்துள்ள ஆக மோசமான கொலைச் சம்பவம் இது என்று கூறப்படுகிறது. அந்த ஆடவரை போலிசார் கைது செய்த போது அவர் கோபத்துடன் கூச்சலிட்டு அவரது படைப்புகள் திருடப்பட்டுள்ளதாகக் கூறியதுபோல தனக்குக் கேட்டதாகச் சம்பவ இடத்திற்கு அருகே இருந்த பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!