நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைப் பாதையில் புதிதாக சிறகுகளை விரித்துள்ளன இந்த ஊதா நிற வண்ணத்துப்பூச்சிகள். சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள இவ்விடத்தில் இப்புதிய நவீன கலைச் சிற்பமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,200 ஊதா, ‘அடர்சிவப்பு’ நிற பட்டாம்பூச்சிகள் பொருத்தப்பட்டுள்ளன. அலுமினிய உலோகம் மீது ஒட்டப்பட்டுள்ள இப்பட்டாம்பூச்சிகள், வீசும் காற்றுக்கு ஏற்ப வளைவாக அசைகின்றன. 4.5 மீட்டர் உயரத்தில் நிற்கும் இந்தக் கலை வடிவம், கணிதத்தில் எல்லையற்ற எண்ணைக் குறிக்கும் ‘இன்ஃபினிட்டி’ சின்னம்.
பசுமைக்கு இடையே படபடக்கும் பட்டாம்பூச்சிகள்
16 Aug 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Aug 2019 08:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!