வாஷிங்டன்: அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் போலிசார் மீது துப்பாக்கிக்காரன் ஒருவன் கண்மூடித்தனமாக சுட்டதில் போலிஸ்காரர்களில் 6 பேர் காயம் அடைந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். போதைப்பொருள் குற்றச்சாட்டின்பேரில் ஒருவரை விசாரிக்க அவருக்கு அழைப்பாணை கொடுப்பதற்காக போலிசார் பிலடெல்பியாவில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றபோது அவர்கள் மீது துப்பாக்கிக்காரன் சரமாரியாக சுட்டதாக போலிஸ் கமிஷனர் ரிச்சர்ட் ரோஸ் கூறினார். அந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து போலிசார் அந்த வீட்டை சுற்றிவளைத்து துப்பாக்கிக்சூடு நடத்தியதாக உயர் அதிகாரி ரிச்சர்ட் கூறினார். அந்த துப்பாக்கிக்காரன் பின்னர் போலிசாரிடம் சரண் அடைந்ததாகவும் அந்த வீட்டினுள் சிக்கியிருந்த இரு போலிஸ்காரர்களும் மேலும் இருவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் திரு ரிச்சர்ட் கூறினார்.
பிலடெல்பியாவில் போலிசார் மீது துப்பாக்கிச்சூடு: 6 பேர் காயம்
16 Aug 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Aug 2019 08:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!