இந்தோனீசியாவின் ஜாவா தீவுக்கு அருகில் தீப்பற்றி எரிந்த படகில் இருந்த 300 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் மூவர் சடலமாக மீட்கப்பட்டதாக இந்தோனீசிய மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர். சுரபாயாவிற்கும் போர்னோ தீவின் பலிக்பாப்பான் நகருக்கும் இடையில் படகு சென்று கொண்டிருந்தபோது இத்தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆனால், படகில் பயணம் செய்தவர்களின் விவரப்படி 111 பேர் மட்டுமே பயணம் செய்ததாகக் கூறியதால், மீட்புக் குழுவினர் மிகுந்தச் சிரமத்திற்கு ஆளாகினர். தீ விபத்திற்கான காரணம் குறித்த விவரம் எதுவும் கூறப்படவில்லை. படம்: ஏஎஃப்பி
படகு தீ விபத்து: 300 பேர் பத்திரமாக மீட்பு, மூவர் பலி
25 Aug 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Aug 2019 09:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!