படகு தீ விபத்து: 300 பேர் பத்திரமாக மீட்பு, மூவர் பலி

இந்தோனீசியாவின் ஜாவா தீவுக்கு அருகில் தீப்பற்றி எரிந்த படகில் இருந்த 300 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் மூவர் சடலமாக மீட்கப்பட்டதாக இந்தோனீசிய மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர். சுரபாயாவிற்கும் போர்னோ தீவின் பலிக்பாப்பான் நகருக்கும் இடையில் படகு சென்று கொண்டிருந்தபோது இத்தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆனால், படகில் பயணம் செய்தவர்களின் விவரப்படி 111 பேர் மட்டுமே பயணம் செய்ததாகக் கூறியதால், மீட்புக் குழுவினர் மிகுந்தச் சிரமத்திற்கு ஆளாகினர். தீ விபத்திற்கான காரணம் குறித்த விவரம் எதுவும் கூறப்படவில்லை. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!