மும்பை: தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் அடைந்திருந்ததாலும் புதிய முதலீடுகள் வரத் துவங்கி உள்ளதாலும் இந்திய பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கின. இருப் பினும் பங்குச்சந்தைகள் துவங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே பங்குச் சந்தைகள் கடுமையாக சரியத் துவங்கின. "ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இரண்டாவது முறை யாகத் தான் தொடர விரும்ப வில்லை; சிகாகோவுக்கு சென்று கல்விப் பணியில் ஈடுபடப் போகி றேன்," என்று ரகுராம் ராஜன் அறிவித்தது பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதலீட் டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனாலும் சற்றுநேரத்தில் பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றம் கண்டன.
பங்கு வர்த்தகம் ஏற்ற, இறக்கம்; ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
21 Jun 2016 06:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jun 2016 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!