கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அருகே காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிவதால் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். சான் கேப்ரியல் மலைப்பகுதியில் புதிதாக இரு இடங்களில் தீப்பற்றி இருப்பதால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் அனல்காற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி பலர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படம்: ராய்ட்டர்ஸ்
கலிஃபோர்னியாவில் காட்டுத் தீயும் அனல்காற்றும்
22 Jun 2016 08:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jun 2016 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!