கடந்த முறை ஒரே ஒரு புள்ளியில் கைவிட்டுப்போன இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை இம்முறை தொடக்கத்திலிருந்தே கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது லிவர்பூல் காற்பந்துக் குழு. ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் அக்குழு 3-1 என்ற கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட்டை வீழ்த்தியது. இதன்மூலம் இதுவரை நடந்துள்ள ஐந்து ஆட்டங்களிலும் வென்று, பதினைந்து புள்ளிகளுடன் பட்டியலில் முதல் நிலையை லிவர்பூல் வலுவாக்கிக்கொண்டது. மாறாக, 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு லிவர்பூலை அதன் சொந்த அரங்கில் வீழ்த்த வேண்டும் என்ற நியூகாசலின் கனவு கானல் நீராகவே இருந்து வருகிறது.
ஐந்துக்கு ஐந்து: லிவர்பூல் வெற்றிநடை
15 Sep 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Sep 2019 10:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!