தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டியில் இயங்கிவந்த ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்புத் தொழிற்சாலைக் கிடங்கின் பின்பக்கத்தில் நேற்றுக் காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தீவிபத்தில் ஆலையில் இருந்த இயந்திரங்கள், மசாலாப் பொருட்கள் என பலகோடி மதிப்பிலான பொருட்கள் கருகி அழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. நான்கு தீயணைப்பு வாகன வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் சம்பவ இடத்திற்கு விரைந்தார். படம்: தமிழக ஊடகம்
மசாலா தொழிற்சாலை தீயில் பலகோடி சொத்துகள் சேதம்
15 Oct 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Oct 2019 09:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!