பெய்ஜிங்: தென்சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய தீவுகளைச் சுற்றிலும் சீனா ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. தென்சீனக் கடல் விவகாரம் குறித்து சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையேயான தகராறு அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள வேளையில் இந்த வழக்கு குறித்த தீர்ப்பை அனைத்துலக நீதிமன்றம் வரும் ஜூலை 12ஆம் தேதி அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் சீனா ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை அப்பயிற்சியை சீனா மேற்கொள்ள இருக்கிறது. வியட்னாம், மலேசியா, புருணை, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளும் அந்த கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.
தென்சீனக் கடல் பகுதியில் சீனா மேற்கொள்ளவிருக்கும் பயிற்சி
4 Jul 2016 12:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jul 2016 07:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!