சென்னை: தனியார் காப்பகத்தில் இருந்த 11 குழந்தைகள் கடத் தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தாம்பரத்தில் இயங்கி வந்த அந்தக் காப்பகத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லா ததால் அண்மையில் மூடப்பட்டது. அங்கிருந்து 32 குழந்தைகள் மீட்கப்பட்டு வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், காப்பகத்தின் பதிவு ஆவணங்களில் அங்கு 41 குழந்தைகள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 9 சிறுவர்கள், 2 சிறுமிகளின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
11 சிறுவர்கள் கடத்தல் எனப் புகார்
6 Jul 2016 08:31 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jul 2016 08:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!