சீனவுடனான உறவில்  புதிய பாதை: மோடி

பிரேசிலியா: சீனாவுடனான இந்திய உறவு புத்தெழுச்சியுடன் புதிய பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார். பிரேசிலியா நகரில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறுகையில், “மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களை முதன்முறையாக பிரேசிலில் தான் சந்தித்தேன். அதுமுதல் நமது பயணம் தொடர்கிறது. நமக்கு இடையிலான பயணம்,

தற்போது நெருங்கிய நட்பாக வளர்ந்துள்ளது. என்னை உங்களது சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றீர்கள். வூஹான் நகரில் வந்து என்னை வரவேற்றீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு நம்பிக்கைக்கு வித்திட்டது. நீங்கள் கூறியபடி, சென்னையில் நடந்த சந்திப்பானது, நமது பயணத்தில் புதுப் பாதையையும் புத்தெழுச்சியையும் அளித்துள்ளது,” என பிரதமர் மோடி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!