தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதியதைத் தொடர்ந்து, பெண் ஓட்டுநரும் பெண் பயணியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

52 வயது ஓட்டுநரையும் 18 வயது பயணியையும் பாதித்த அந்த விபத்து கடந்த சனிக்கிழமை (16 நவம்பர்) அதிகாலை நிகழ்ந்தது.

அந்நாள் காலை 2.27 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தற்காப்பு படையினர் விபத்துக்குள்ளாகிய இருவரையும் மீட்டனர்.

பல மாடி கார் நிறுத்த பூங்காவிற்கு அருகே நடந்த இந்தச் சம்பவத்தைப் பற்றி காவல்துறையினருக்குக் அன்று காலை 2.25 மணிக்குத் தகவல் கிடைத்தது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!