திருச்சி: விருப்ப ஓய்வுபெற்ற பெண் போலிஸ் ஒருவர் திமுக சார்பில் திருச்சி மேயர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். திருச்சி மேயர் பதவிக்கு போட்டியிட திமுக முன்னாள் அமைச்சர் நேருவிடம் செல்வராணி விருப்ப மனு அளித்துள்ளார். செல்வராணி ஆதரவாளர்கள் கூறுகையில், “ஸ்டாலினிடம் செல்வராணிக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உள்ளது. தலைமையில் இருந்து சமிக்ஞை கிடைத்ததால் மேயர் பதவிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளார். அவருக்கு ‘சீட்’ கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது,” என்றனர்.
மேயர் பதவிக்கு முன்னாள் பெண் போலிஸ் விருப்ப மனு
19 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Nov 2019 08:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!