யீஷூன் ஸ்த்ரீட் 22ல் இருக்கும் புளோக் 279ல் நேற்று முன்தினம் இரவு 7.57 மணியளவில் 26 வயது ஆடவர் ஒரு இறந்து கிடந்தது பற்றி போலிசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இந்த மரணத்தின் தொடர்பில் 20 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாண்டு போனவரும் கைதானவரும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் எனக் கூறப்படுகிறது. இயற்கைக்கு மாறானதாக வகைப்படுத்தப்பட்ட இந்த மரணம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
யீஷூனில் ஆடவர் மரணம்; இளையர் கைது
11 Jul 2016 09:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jul 2016 08:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!