சிங்கப்பூரின் ஐந்தாவது பெரிய குழு மருத்துவக் காப்புறுதி என நம்பப்படும் எஃப்.டபிள்யூ.டி குழுமம் சிங்கப்பூரிலிருந்து வெளியேறுகிறது. ஹாங்காங்கின் முதலீட்டு நிறுவனமான பசிபிக் செஞ்சுரி குழுமத்தைச் சேர்ந்த அந்தக் காப்புறுதி நிறுவனம் சிங்கப்பூரில் தனது ஊழியர் நலன் காப்புறுதி சேவைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாகக் கூறியது. இந்நடவடிக்கையால் பல்வேறு நிறுவனங்களில் அதன் காப்பு றுதிகளைப் பெற்றிருக்கும் 80,000க்கும் மேற்பட்ட உறுப்பினர் கள் பாதிக்கப்படைவர் என அதன் இணையத்தளம் கூறியது.
எஃப்.டபிள்யூ.டி காப்புறுதி குழுமம் சிங்கப்பூரிலிருந்து வெளியேறுகிறது
5 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Dec 2019 12:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!