தூக்கிலிருந்து தப்பித்த ஆடவருக்கு ஆறு ஆண்டு சிறை

கொலை குற்றச்சாட்டுக்காக தூக்கிலிடப்படவிருந்த இஸ்மாயில் காதர், 51, பின்னர் குற்றமற்றதன் காரணத்தால் விடுதலை ஆகியும் மீண்டும் இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டை நேற்று இஸ்மாயில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நேற்று ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. போதைப்பொருளைக் கடத்துவதற்காக அஸ்மான் அவாப் என்ற நண்பனுடன் சேர்ந்து இஸ்மாயில் போதைப்பொருளை வாங்கியதாகவும் அந்த நேரத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு பிடிபட்டனர் என்றும் கூறப்பட்டது.

2005ஆம் ஆண்டில் நடந்த கொலைக்காக பின்னர் 2011ல் விடுதலை ஆன இஸ்மாயிலுக்கு, மறு ஆண்டே போதைப்பொருள் உட்கொண்டதற்காக ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் போதைப்பொருள் தொடர்பான குற்றம் புரிந்துள்ள இஸ்மாயிலுக்கு மறுபடியும் சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!