முன்னணித் தனியார் கல்லூரிகளில் ஒன்றான 'பிஎஸ்பி அகாடமி' என்னும் கல்விக் கழகம் $15 மில்லியன் செலவில் தனது புதிய வளாகம் ஒன்றைத் திறக்கவிருக்கிறது. மெரினா ஸ்குவேரில் 100,000 சதுர அடியில் இரண்டு மாடிக் கட்டடங்களுடன் அந்த வளாகம் அடுத்த ஆண்டு (2017) மே மாதத்திற்குள் திறக்கப்படவுள்ளது. வர்த்தகம் மற்றும் தொடர்பு, கணக்கியலும் நிதியும், ஆங்கில மொழித் தேர்வு பயிற்சி போன்றவற்றுக்கான வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 7,000 மாணவர்கள் அந்தப் புதிய வளாகத்தில் பயில்வார்கள். இப்போது பிஎஸ்பி, 147,000 சதுரடி அளவுள்ள வளாகத்தை தியோங் பாருவிலும் சிறிய வளா கத்தை ஷென்டன் வேயிலும் கொண்டுள்ளது. கழகத்தின் மேலாண்மை செயற்குழுத் தலைவரான திரு விவேகானந்தா சின்னையா, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்தார்
‘பிஎஸ்பி’யின் புதிய வளாகம்
15 Jul 2016 08:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jul 2016 08:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!