கரூர்: கரூர் மாவட்டம் எருதிகோன்பட்டி கிராமத்தில் சாமி, 45, என்பவரும் அவரின் மனைவியான வள்ளி, 40, என்பவரும் தாங்கள் பெற்ற ரூ. 15,000 கடனை அடைக்க முடியாமல் 13 வயதான தங்கள் மகளைக் கடன் கொடுத்த வரான சுப்பிரமணி, 23, என்பவருக்குப் பலவந்தமாக மணமுடித்துக் கொடுத்தனர். சிறுமி அளித்த புகாரின் பேரில், அவரின் பெற்றோர், கணவர் உள்ளிட்ட ஐவரை போலிஸ் கைது செய்தது. விசாரணை நடக்கிறது.
கடன் அடைக்க கல்யாணம், கைது
13 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Dec 2019 10:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!