சென்னை: தனது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பியதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார். சென்னையில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், பிரதமரிடம் இருந்து தமிழில் கடிதம் வந்துள்ளது மகிழ்ச்சி தருவதாகக் கூறினார். "பிரதமருக்கு அவரது தாய்மொழியான குஜராத்தி மொழியில் நன்றி அறிவித்தல் கடிதம் அனுப்பி உள்ளேன். அதில், 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மாற்றினால் நாட் டின் ஒருமைப்பாட்டுக்கு அடித் தளமாக அமையும். உங்கள் ஆட்சிக் காலத்தில் இந்தி பேசாத மக்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள் ளேன்," என்றார் சிவா.
தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி
17 Jul 2016 08:21 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jul 2016 08:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!