ராமநாதபுரம்: சிறிய ரக பாரசூட் வெடித்த நிலையில், அதனருகே சில கம்பியில்லா தகவல் தொடர்பு கருவிகளும் காணப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பரபரப்பு நிலவுகிறது. இங்குள்ள விலக்கு கிராம வயல்வெளியில் அவை நேற்று முன்தினம் காணப்பட்டன. அவற்றைக் கைப்பற்றிய போலிசார், அந்த பாரசூட்டில் 'மேட் இன் ஜெர்மனி' என குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதைப் பயன்படுத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மேலும் கூறினர். கடலாடியில் கண்காணிப்புப் பணி தீவிரமடைந்துள்ளது.
வயல்வெளியில் வெடித்த நிலையில் கிடந்த பாரசூட்டால் பரபரப்பு
18 Jul 2016 08:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jul 2016 08:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!