நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஒருவ ரின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் 26 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்ட தாக ‘டுடே’ இணையச் செய்தி கூறியது. சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் நன்யாங் டிரைவில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் இருந்து அந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ‘டுடே’விடம் போலிஸ் தெரிவித்தது.
அந்த ஆடவர் பல்கலைக்கழக மாணவர் என்று நம்பப்படுவதாகவும் அச்செய்தி குறிப்பிட்டது. பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பெண்களிடமும் ஓர் ஆடவரிடமும் போலிசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்ததைத் தாங்கள் கண்டதாக ‘டுடே’ வாசகர் ஒருவர் தெரிவித்தார்.
மானபங்கம்: நன்யாங் பல்கலையில் ஆடவர் கைது
19 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jan 2020 11:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!