‘டிஓசி’ அவதூறு வழக்கு: ரவியின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது    

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்புச் சட்டத்தைச் சுட்டிய வழக்கறிஞர் ரவி, தன் கட்சிக்காரர் அவ்வாறு சரிசமமாக நடத்தப்படவில்லை என்று எழுப்பிய வாதத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை அவதூறு செய்யும் வகையில் ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ எனும் சமூக அரசியல் இணையத்தளத்தில் டேனியல் டி கோஸ்டா, 36, வெளியிட்ட ஒரு கட்டுரை அமைந்ததாக அவர் மீது சென்ற ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவரைவிட மோசமாக அவதூறு செய்தோர் குற்றம் சாட்டப்படாத நிலையில் டி கோஸ்டா மட்டும் ஏன் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று திரு ரவி சமர்ப்பித்த மனு நிராகரிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!