சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்புச் சட்டத்தைச் சுட்டிய வழக்கறிஞர் ரவி, தன் கட்சிக்காரர் அவ்வாறு சரிசமமாக நடத்தப்படவில்லை என்று எழுப்பிய வாதத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை அவதூறு செய்யும் வகையில் ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ எனும் சமூக அரசியல் இணையத்தளத்தில் டேனியல் டி கோஸ்டா, 36, வெளியிட்ட ஒரு கட்டுரை அமைந்ததாக அவர் மீது சென்ற ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவரைவிட மோசமாக அவதூறு செய்தோர் குற்றம் சாட்டப்படாத நிலையில் டி கோஸ்டா மட்டும் ஏன் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று திரு ரவி சமர்ப்பித்த மனு நிராகரிக்கப்பட்டது.
‘டிஓசி’ அவதூறு வழக்கு: ரவியின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது
22 Jan 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jan 2020 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!