எள்ளுருண்டை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு சிகிச்சை

காரிமங்கலம்: எலி மருந்து கலந்த எள் உருண்டை களைப் பள்ளிக்கு எடுத்து வந்து சாப்பிட்ட 13 மாணவர் களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அவர் களுக்கு அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டம், காரி மங்கலம் அருகே உள்ள பேகாரஅள்ளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 900க்கும் மேற் பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி யில் தனபால் என்பவரின் மகன் பழனிசாமி, 17, பிளஸ்-2 படித்து வருகிறார்.

இவர் தனது தந்தை எலி தொந்தரவைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரித்து வைத்திருந்த எள்ளுருண்டைகளை மற்ற மாணவர்களுக்கு விசயம் தெரியாமல் கொடுத்து விட்டதாக போலிஸ் விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!