கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி வழக்குக்காக தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைப் பார்வை இடுவதற்காக முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், அவரின் மனைவி ரோஸ்மா மன்சூர், மகள் நூர்யானா நஜ்வா ஆகியோர் நேற்று பிஎன்எம் வங்கிக்குச் சென்றிருந்தனர். அங்கு மூன்று மணிநேரம் இருந்தபின்னர் வெளியேறினர். மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் கைப்பற்றிய பொருட்களைப் பார்வையிடக் கேட்டுக்கொண்ட விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து மூவரும் வங்கிக்குச் சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைப் பார்வையிட்ட நஜிப், ரோஸ்மா
23 Feb 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2020 14:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!