போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 62 வயது சிங்கப்பூரர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 300 கிராம் ஐஸ் மற்றும் 1.5 கிலோ ஹெராயின் அவரிடமிருந்து கைப்பற்றப் பட்டதாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தோ பாயோவில் உள்ள நபரின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் அங்கு இருந்த 62 வயதுடைய சிங்கப்பூர் மாது ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். இதன் தொடர்பில் 38 வயது மலேசிய ஆடவர் ஒருவரும் சிக்கியுள்ளார்.
$171,000 மதிப்புடைய போதைப்பொருளை கடத்தியதாக மூவர் கைது
27 Feb 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2020 11:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!