மத்தியப்பிரதேசம்: பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்காக பள்ளிப் பேருந்துகளை பயன்படுத்தக் கூடாது என 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தேவன்ஷ் ஜெயின்(படம்) மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வேக மாகப் பரவி வருகிறது. பிரதமரின் நிகழ்ச்சிகளுக்கு தொண்டர்களையும் பொது மக்களையும் அழைத்துவர மாநில அரசு நிர்வாகம் பள்ளிப் பேருந்துகளைப் பயன்படுத்துகிறது. இதனால் கோபமடைந்த தேவன்ஷ், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் உங்களது பொதுக்கூட்டம் எனது பள்ளியை விட முக்கியமானதா-? இது குறித்து ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகானிடம் சொல்லுங்களேன் என கூறியுள்ளான். இதனை அடுத்து மோடி நிகழ்ச்சிக் காக பள்ளிப் பேருந்துகளை இனி பயன்படுத்த மாட்டோம் என அறிவித் துள்ளது ம.பி. அரசு.
என் பள்ளியை விட உங்களது பொதுக்கூட்டம் முக்கியமா என மோடிக்கு மாணவன் கடிதம்
11 Aug 2016 09:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Aug 2016 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!