மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் இரண்டாவது ஆகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ள விக்டோரியா மாநிலத்தில் நேற்று 41 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த வாரம் அன்றாடம் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் இது இரண்டு மடங்காகும். ஆஸ்திரேலியாவின் மற்ற பகுதிகளில் சமூக இடைவெளி நடைமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் வேளையில், கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த விக்டோரியா திணறி வருகிறது. அந்த மாநிலத்தில் கடந்த 11 நாட்களாக இரட்டை இலக்க எண்ணில் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் பெரும்பாலும் மெல்பர்ன் நகருடன் தொடர்புடையவை.
கொரோனா: திணறுகிறது விக்டோரியா
28 Jun 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jun 2020 09:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!