பிள்ளையார் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள் காரணமாக மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை வெகுவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவே மிக அதிக விலை என வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று முகூர்த்த நாள், இன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள். எனவேதான் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட வியாபாரிகள், இந்தாண்டு மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளதாகவும் கூறினர். படம்: தகவல் ஊடகம்
பிள்ளையார் சதுர்த்தி, முகூர்த்த நாள் காரணமாக பூக்களின் விலை கடும் உயர்வு
5 Sep 2016 00:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Sep 2016 08:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!