மதுரை: மதுரையில் நகைக்காக மூதாட்டி ஒருவரைக் கொலை செய்த வழக்கின் தொடர்பில் 15 வயது சிறுவர்கள் உட்பட மூவர் கைதாகி உள்ளனர். மதுரை நேரு நகரில் கடந்த 16ஆம் தேதி பஞ்சவர்ணம் என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெட்டிக் கொன்றுவிட்டு, 6 சவரன் நகை, ரூ.50,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆனையூரைச் சேர்ந்த அழகம்மாள், அவரது 15 வயது மகன், மற்றொரு பதின்ம வயது உறவினர் மகன் என மூவரைக் கைது செய்த தனிப்படை போலிசார், விசா ரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான ராஜேஷ் கண்ணன் என்பவ ரையும் தேடி வருகின்றனர்.
மதுரையில் 6 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை
1 Aug 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Aug 2020 13:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!