தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பணைகள், கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுப்பணி துறை சார்பில் ரூ.280.90 கோடி மதிப்பில் செய்யப்பட உள்ள 22 திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேரடி காணொளி வழியாக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: தமிழக ஊடகம்
ரூ.280 கோடி பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்
2 Aug 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Aug 2020 16:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!