கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேலாங் சிராய், சொங் பாங், மார்சிலிங் லேன், ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52 ஆகிய இடங்களில் உள்ள ஈரச் சந்தைகளுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு கள் நேற்றுடன் அகற்றப்பட்டதால் அதிக மக்கள் சந்தைக்குச் சென்றனர். இங்கு அடையாள அட்டை இறுதி இலக்க எண் கொண்டு அனுமதிக்கப்பட்ட நடவடிக்கை வாரநாட்களில் இனி இருக்காது. எனினும் வார இறுதி நாட்களில் தொடர்ந்து இந்தக் கட்டுப்பாடு இருக்கும். ‘சேஃப்என்ட்ரி’ எனப்படும் பாதுகாப்பு வருகைப் பதிவு முறை யும் ஒரு மீட்டர் இடைவெளியும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் பொறுப்புடன் சந்தைக்குச் சென்ற மக்கள்
14 Aug 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Aug 2020 09:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!