தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பத்துகம்மா விழா நடத்தப்படுகிறது. இச்சமயம் பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கல் வைத்து கும்மியடிப்பது வழக்கம். இந்தாண்டுக்கான விழா தொடங்கியுள்ளதையடுத்து நேற்று முன்தினம் நிசாமாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் உட்பட பலர் பாரம்பரிய உடையுடனும் பானைகளுடனும் கலந்து கொண்டனர். படம்: சதீஷ்
தொடங்கியது ‘பத்துகம்மா’ விழாக்காலம்
8 Jan 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Jan 2016 06:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!